இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் ’20’ ஐ ஆதரிக்க சுதந்திரக்கட்சி முடிவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இதனையடுத்தே சில திருத்தங்களை முன்வைத்து, 20 இற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்கள், தேரர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Related Articles

Latest Articles