பண்டாரவளை சந்தையும் மூடப்பட்டது!

பண்டாரவளைவார சந்தையில் அதிகளவு வியாபாரிகளும்,மக்களும் கூடுவதினால்,சுகாதார நடைமுறைகளுக்கமைய முன்னெச்சரிக்கையுடன், அச் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடிவிடுவதற்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை மாநகர மேயர், மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

பண்டாரவளை பொதுசுகாதாரப் பிரிவினரும், மேற்படிவிடயத்தில் கடும் போக்கினை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles