புறக்கோட்டை தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு (காணொளி)

புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறு பேர்வரை கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles