20 மீற்றர்தூரம்கூட பார்வை விளங்காது – இதில் இரவில் கண்காணிப்பு பயணமாம்…!

” 20 மீற்றர் தூரம்வரைகூட பார்வை விளங்காது, இதில் இரவில் கடலில் கண்காணிப்பு பயணமாம்…யாரை ஏமாற்ற இந்த கதை…” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கடல் பயணம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

” கப்பலில் விருந்துபசாரம் நடத்தினரா என தெரியவில்லை…..,  கண்காணிப்பு பயணம் எனக் கூறப்படுகின்றது. ஒழுங்காக நடக்க முடியாது, 20 மீற்றர் தூரம்கூட பார்வை விளங்காது, இதில் இரவில் கண்காணிப்பு பயணமாம். எதற்காக இரவில் செல்கின்றனர் என்பது எமக்கு தெரியும்.” – என்று குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles