விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் கழுத்தில் பட்டி இறுகியதில் பலி!

வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர், கழுத்தில் ‘ரபர் பட்டி’ இறுகியதில் உயிரிழந்துள்ளார்.

கலவான, பொத்துபிட்டிய பகுதியை சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பியொன்றை, ரபர் பட்டியில் சுத்தி  – அதனை சுழற்றி விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது கம்பி தலைப்பகுதியில் பட்டுள்ளது, அதன்பின்னர் ‘ரபர் பட்டி’ கழுத்தில் இறுதி, மாணவன் பலியாகியுள்ளார் என தெரியவருகின்றது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles