தோட்ட குடியிருப்பில் புதையல் தோண்டிய மந்திரவாதி உட்பட நால்வர் கைது!

பெருந்தோட்டப் பகுதி குடியிறுப்பொன்றில் புதையல்தோண்டிக் கொண்டிருந்த நால்வரை ஹாலி-எல பொலிஸார் இன்று (11-11-2020) கைது செய்துள்ளனர். அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணத் தொகுதி மற்றும் பூஜைப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் மந்திரவாதியாவார்.

ஹாலி-எல பகுதியில் நேப்பியர் பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு குடியிறுப்பொன்றிலேயே, இவ்வாறு புதையல் தோண்டப்பட்டுள்ளது.

மலசலகூடகுழியொன்று தோண்டும் போர்வையிலேயே மேற்படி செயற்பாடு இடம்பெற்றதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles