A/L பரீட்சை பெறுபேறு – ஊவா மாகாணம் 2 ஆம் இடம்! 5 ஆவது இடத்தில் மத்திய .மாகாணம்

கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கல்வி அமைச்சு செய்த பகுப்பாய்வு அறிக்கையின்படி கிழக்கு மாகாணம் முதலிடத்தில் தெரிவாகி இருக்கின்றது.

இரண்டாவது இடத்தில் ஊவா மாகாணம், மூன்றாம் இடத்தில் வடக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணம் இலங்கையின் ஒன்பதாவது இடத்தில், கடை நிலையில் இருந்து வந்தமை தெரிந்ததே.

இந்த நிலையில் இம்முறை ஒன்பதாம் இடத்தில் இருந்து அசுரவேகத்தில் முதலாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது கண்டு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றார்கள்.

கடந்த கபொத உயர்தர பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் 17,025 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இதில் 11,237 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது 66% சதவீதம் ஆகும்.அதேவேளை மூன்று பாடங்களிலும் மூன்று “ஏ” சித்தி பெற்றவர்கள் 472 பேர். அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் 1521 பேர்.

அத்துடன், மத்திய மாகாணம் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles