சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்த அப்பாவிப் பயணிகள் பயன்படுத்தப்படலாம் என்பதால், பயணம் செய்யும்போது மற்றவர்களுக்குச் சொந்தமான பார்சல்களையோ பொருட்களையோ எடுத்துச் செல்ல வேண்டாம் என இலங்கை சுங்கத்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தாங்கள் எதனை...