Home Authors Posts by Editor3

Editor3

Editor3
12424 POSTS 0 COMMENTS

சினிமா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

செய்தி

“பொதுத்தேர்தலைவிட மாகாணசபைத் தேர்தலில் என்பிபிக்கு அதிக வாக்குகள்”

0
மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எவ்வித சவாலும் இருக்காது என்றும், கடந்த பொதுத்தேர்தலைவிடவும் அதிக வாக்குகள் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர்...

100 ஆண்டுகளுக்கு பிறகு புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு

0
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ஆதரவற்ற பூனைக்குட்டி ஒன்று தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 10 ஆண்டுகாலத் தீவிர ஆய்வின் முடிவில், முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் முறைப்படி அடையாளப்படுத்தியுள்ளனர். 'லியோபார்ட்ஸ்...
“வயது ஒரு விஷயம் கிடையாது. 15 வயதானால் என்ன, 30 வயதானால் என்ன, சூரியவன்ஷி தன் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இளம் புயலை ஓரங்கட்ட முற்படுகின்றாரா கௌதம் கம்பீர்?

0
“வயது ஒரு விஷயம் கிடையாது. 15 வயதானால் என்ன, 30 வயதானால் என்ன, சூரியவன்ஷி தன் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தான்...