நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர்.
புதுடெல்லியில் உள்ள குடியரசுத்...
சினிமா, அதன் சிறப்பான நிலையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் கதை மட்டுமல்ல - ஓர் அனுபவமாகும்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தில் ஓர் ஆழ்மூழ்கி. அன்டன் ஒனாசியஸ் பெர்னாண்டோ இயக்கிய சமீபத்திய குறும்படமான “மீன் வாழ்”...
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48.
இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக...
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(20) முதன்முறையாக கூடவுள்ளது.
சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவினால் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக...
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட, தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க, சுயாதீன குழுக்களின் ஒன்பது பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.
மேற்படி மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுக்களின் கீழ் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுடன், ஜனாதிபதி...
எதிரணிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள உள்ளுராட்சிசபைகளில் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி, இவ்வாரத்துக்குள் இறுதி நிலைப்பாட்டை...