சிறுமியின் கழுத்திலிருந்து சங்கிலியை அறுத்த திருடன் – கொட்டகலையில் பயங்கரம்

சிறுமியொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழுத்திலிருந்து அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடன் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று முற்பகல் 9 மணியளவில் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தங்க சங்கிலியை அறுத்தெடுத்த கள்ளன், கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதனின் வீட்டுக்கருவில் ஒளிந்துள்ளார்.

எனினும், பிரதேச மக்கள் அவரை மடக்கி பிடித்து, திம்புள்ள – பத்தன பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த திருடன் கிரேட்வெஸ்ரன் பகுதியை சேர்ந்தவரென தெரிய வந்துள்ளதுள்ளதோடு அறுக்கப்பட்ட சங்கிலியில் ஒருபகுதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles