Dilmah Teaயின் ஸ்தாபகர் காலமானார்

உலகின் தலைசிறந்த இலங்கை தேயிலை வர்த்தக நாமமான Dilma Tea-யின் ஸ்தாபகரான மெரில் ஜே பெர்னாண்டோ இன்று அதிகாலை காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 93.

சுமார் 100 நாடுகளில் Dilma தேநீர் மிகவும் பிரபலமான தேயிலை பிராண்டாக கருதப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில், அவர்Dilma Tea-யின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் மற்றும் அவரது மகன் தில்ஹான் பெர்னாண்டோ அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles