நாட்டில் 2021 ஏப்ரல் 15 முதல் நேற்றுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு கொத்தணியால் மரண வீதமும் அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியில்