அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!

மக்களை ஒடுக்கும் அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles