‘இடைக்கால பாதீடு’ – வாக்கெடுப்பை புறக்கணிக்க சஜித், டலஸ் அணிகள் முடிவு

நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டமீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேரடங்கிய எம்.பிக்கள் குழுவில் வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளது.

Related Articles

Latest Articles