இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 2,370பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.










