ஊரடங்கு சட்டம் நீக்கம்

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் இன்று நண்பகல் 12 மணிவரை அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles