கட்டுநாயக்கவில் மேலும் 7 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் மேலும் 7 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles