கர்ப்பிணி பெண் உட்பட நால்வர்மீது குளவிக்கொட்டு – பொகவந்தலாவையில் சோகம்!

பொகவந்தலாவையில், கொழுந்து கொய்து கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று பிற்பகல் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவை, பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் எனவும் தெரியவருகின்றது.

பொகவந்தலாவையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா , கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles