காலியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றியமை குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு

காலியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரின் கூடாரத்தை அகற்றியமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Latest Articles