கிரிக்கெட் சபை தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்தார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர், இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

வன்னி மாவட்டத்தின்  ‘St. Anthony’s Sports Club’ கிரிக்கெட் கழகத்தின் சார்பிலேயே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Articles

Latest Articles