கொரோனாவால் நாட்டில் மேலும் 118 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles