கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாவலப்பிட்டியவை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் உட்பட மேலும் மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.