கொரோனாவால் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

6 ஆண்டுகளும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதில் நுவரெலியாவை சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும் உள்ளடங்குகின்றார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles