‘கொரோனா’வால் பதுளையில் ஆறுபேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் நேற்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

பண்டாரவளையில் இருவர் , வெலிமடையில் இருவர் , ஹப்புத்தளையில் ஒருவர் , பசறையில் ஒருவர் என்ற வகையில் அறுவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இம் மரணங்களுடன் பதுளை – 69 பேர் , பண்டாரவளை – 69 பேர் , எல்ல 15 பேர் ஹல்துமுள்ளை – 23 பேர் , ஹாலி – எலை – 59 பேர் , ஹப்புத்தளை – 43 பேர் , சுந்தகெட்டிய – பேர் . லுணகலை – 17 பேர் , மகியங்களை 73 பேர் , மீகாகியுல – 14 பேர் , பசறை – 34 பேர் ரிதிமாலியத்த – 15 பேர் , சொரணாதொட்டை – 11 பேர் , ஊவா – பரணமை – 39 பேர் , வெலிமடை 72 பேர் என்ற வகையில் பதுளை மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இதுவரையில் 560 பேர் கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளனரென்று , பதுளை மாவட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு செயலணியினர் தெரிவித்தனர் .

எம். செல்வராஜ், ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles