கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு!பலி எண்ணிக்கை 507 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு பெண்களும், ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507  ஆக அதிகரித்துள்ளது.

 

Related Articles

Latest Articles