கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 70 வயதடைக்கடந்தவர்கள்.

கொழும்பு 15, கினிகத்தேன, பண்டாரகம, சிலம்பலாபே ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles