சபாநாயகர் பதவியை ஏற்க தயார் – மஹிந்த யாப்பா அறிவிப்பு

” பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தனக்கு வழங்கப்படுமானால் அதனை ஏற்று செயற்படுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அடுத்த சபாநாயகர் நீங்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், அது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பு அவசியாமாக உள்ளது. அதனை இயற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அது நிறைவேற்றப்படவேண்டும். அதற்கு எனது முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் மஹிந்த யாப்பா குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles