சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமே மலையக மக்களை பலம் இழந்தனர் – ரவூப் ஹக்கீம்

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தாமல் இருந்திருந்தால் மலையக மக்கள் இன்று பலமானவர்களாக இருந்திருப்பார்கள் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மலையக மக்களுக்கு என்றாவது ஒரு நாள் பிரஜை உரிமை கிடைக்கப்பெற்றிருக்கும். பிரேமதாச – தொண்டமான் காலத்தில் அது சாத்தியமானது முக்கிய மைல்கல்லாகும். இதனால் அரசியல், தொழிற்சங்க பலத்தை மக்கள் பெற்றார்கள். பல விடயங்களை வென்றெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிறிமா – சாஸ்திரி ஒப்பநதத்தின் பிரகாரம் பலர் இந்தியாவுக்கு அனுப்பட்டதால் மலையக மக்கள் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. அவ்வாறு நடைபெறாமல் இருந்திருந்தால் மலையக சமூகம் இன்று இரட்டிப்பாக இருந்திருக்கும். சிறுபான்மை சமூகத்துக்கு அது மேலும் பலமாக இருந்திருக்கும்.” – எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles