சீனத் தூதரக அதிகாரிகள் வடக்கு பயணம்!

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் இன்று யாழுக்கு பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாட்கள் வடக்கு பயணம் இன்று ஆரம்பமானது. முதற்கட்டமாக யாழுக்கு சென்றுள்ளனர்.

Related Articles

Latest Articles