ஜனாதிபதி தன்னை பதவி விலக கோரவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு கோரமாட்டார் என தான் நம்புவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தன்னை பதவி விலக கோரவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு கோரமாட்டார் என தான் நம்புவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.