ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles