ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டால் ஆதரவு – எஸ்.பி.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டால் அதற்கு முழு ஆதரவு வழங்குவேன் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி பெயரிடும் வேட்பாளருக்கு ஆதரவாக செயற்படுவேன். அது ராஜபக்சக்களில் ஒருவராக இருந்தால்கூட எனக்கு பரவாயில்லை, கட்சியின் முடிவுதான் முக்கியம்.
அறகலயவின் பின்னர் பூஜ்ஜியத்துக்கு வந்த மொட்டு கட்சியின் வாக்குவங்கி தற்போது 35 வீதம்வரை அதிகரித்துள்ளது.” – எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சி தீர்மானித்தால் அதற்கான பெரும்பான்மை ஜனாதிபதிக்கு காண்பிக்கப்படும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles