‘டபள்கேம் வேண்டாம் – உடன் வெளியேறுங்கள்’! சு.கவை விரட்டுகிறது மொட்டு கட்சி!!

” அரசுக்குள் இருந்துகொண்டு இரட்டை வேடம் போட வேண்டாம். அரசை விமர்சிப்பதாக இருந்தால் அரச கூட்டணியில் இருந்து வெளியேறுவதே உகந்த செயலாக இருக்கும்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 இல் அப்பம் சாப்பிட்டுவிட்டு இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் தாவியவர்களை மறக்கமாட்டோம். இந்த அரசு சரியில்லையென நினைத்தால், அரசிலிருந்து வெளியேறி எதிரணி பக்கம் அமர்வதே சிறப்பு.

நல்லாட்சி எனக்கூறிக்கொண்டு ரணிலுடன் சென்றனர். இன்று ரணில் தரப்பே இவர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது. ஊருக்குச்சென்று கட்சியைப் பலப்படுத்துங்கள். ஆனால் அரசுக்குள் இருந்துகொண்டு டகள் கேம் ஆடவேண்டாம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles