திருகோணமலையையும் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

திருகோணமலையில் 87 ஆயிரத்து 31 வாக்குகளைப் பெற்று, தேசிய மக்கள் சக்தி மாவட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சிக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles