தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகள் நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகள் நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.