உயர்நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் ஏற்பட்ட தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்திற்கோ அல்லது கோப்புகள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கை வருமாறு,











