தெஹிவளை, படோவிட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 27 ஆம் திகதி கொழும்பு, சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிடவும் சென்றுள்ளார். இவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
