நாடாளுமன்றம் 17வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் மே 17 ஆம் திகதி முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் விடுத்தார்.

அத்துடன், திங்கட்கிழமை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது எனவும் அவர் அறிவித்தார் .

Related Articles

Latest Articles