நாட்டில் இன்று 520 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,570 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 93,884 பேர் குணமடைந்துள்ளனர். 634 பேர் உயிரிழந்துள்ளனர்.4052 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
