நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 428 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 428 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.