நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 764 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்த 725 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 56 ஆயிரத்து 960 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.










