நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 58 ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles