Homeசெய்தி செய்திமலையகம் நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து – சாரதி காயம்! February 19, 2024 நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று விபத்துக்குள்ளானது. ஆட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் குடைசாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்! உள்நாடு இன்றைய (05.05.2026) நாணய மாற்று விகிதம் உள்நாடு மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்! Latest Articles உலகம் போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்! உள்நாடு இன்றைய (05.05.2026) நாணய மாற்று விகிதம் உள்நாடு மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்! உள்நாடு மலையக மக்களுக்கு குடிசை அமைக்ககூட உரிமை இல்லை என்பதை நீலகாமம் சம்பவம் வெளிப்படுத்துகிறது செய்தி என்.பி.பி. ஆட்சியில் மலையக மக்கள் நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள்! Load more