நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – சபாநாயகரின் உத்தியோக்பூர்வ அறிவிப்பு வெளியானது

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம்,  ஜுலை 14 ஆம் திகதி தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று (15) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எனவே, புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான – அரசியலமைப்பின் பிரகாரமான ஏற்பாடுகள் தற்போதிலிருந்து ஆரம்பமாகும் எனவும்,  அந்த நடவடிக்கை நிறைவுபெறும்வரை ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரம், பொறுப்புகளை செயற்படுத்துபவராக பிரதமர் செயற்படுவார் எனவும் கூறினார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையை எதிர்வரும் 7 நாட்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த சபாநாயகர்,  இதற்கமைய நாளை தினம் (16) நாடாளுமன்றம் கூடும் எனவும்,  கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களையும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles