நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டம் இன்று 104 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

Related Articles

Latest Articles