நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!

வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles