நாட்டில் நேற்று (7) மாத்திரம்5 ஆயிரத்து 608 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் நாளொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பிரிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை இதுவாகும்.
அதேபோல் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 800 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
