நௌப்பருடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகள் யார்?

21/4 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென ரி.ஐ.டியினரால் அடையாளம் காணப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம், மொஹமட் நௌப்பருடன் தொடர்பை பேணிய அரசியல் வாதிகளை கண்டறியவதற்கான விசேட விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

புலனாய்புப்பிரிவினர் மற்றும் ரி.ஐ.டியினர் ஆகியோராலேயே இவ்விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மொஹமட் நௌப்பவர் என்பவர் நீண்டகாலமாக கட்டாரில் இருந்துள்ளார்.இதன்போது இலங்கை உட்பட இதர நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுள் யார், யார் இவருடன் தொடர்பை பேணியுள்ளனர் என்பதை கண்டறிவதே இதன் நோக்கம்.

2016 ஆம் ஆண்டு முதலே நௌப்பருடன், சஹ்ரானுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அன்று முதல் 21/4 தாக்குதல் இடம்பெறும்வரை சஹ்ரானை கருத்தியல் ரீதியில் இவரே வழிநடத்தியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles