பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைப்பு!

பங்களாதேஷில் பெரும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பது மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles